Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரயிலில் மோதி ஜெர்மன் பெண் படுகாயம்

January 29, 2018
in News, Politics, Uncategorized, World
0

கொழும்பில் இருந்து சென்ற ரயிலில் மோதுண்ட ஜேர்மன் நாட்டு யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலிலேயே அவர் மோதுண்டு காயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த பெண் கித்துல்எல்ல ரயில் நிலையத்திற்கு அருகில் புகைப்படம் எடுத்து கொண்டிருக்கும் போதும் இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

அவர் ஜேர்மன் நாட்டு பல்கலைக்கழக மாணவி என தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்

Previous Post

30 கிலோ கிராம் எடையில் யாழ் கடலில் மீட்கப்பட்ட மர்ம பொருள்!

Next Post

70 மில்லியன் ரூபாய் தங்கத்துடன் இரண்டு நபர்கள் கடற்படையினரினால் கைது.

Next Post

70 மில்லியன் ரூபாய் தங்கத்துடன் இரண்டு நபர்கள் கடற்படையினரினால் கைது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures