Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் பெப்ரவரி 7ம் திகதிக்கு முன்னதாக விவாதிக்கப்பட வேண்டும்

January 29, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 7ம் திகதிக்கு முன்னதாக விவாதிக்கப்பட வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார். வெல்லவாய பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 8ம் திகதி இந்த விவாதம் நடத்தப்பட்டால் இதன் முடிவினை மக்களினால் தெரிந்து கொள்ள முடியாது எனவும், அது உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை பாதிக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஜனாதிபதி அண்மையில் பொறுப்புணர்ச்சிய வகையில் சில கருத்துக்களை வெளியிட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

Previous Post

152 ஆண்டுகளுக்குப் பின்னர் வானில் நிகழவுள்ள அதிசயம்!

Next Post

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான தேர்­தல் அறிக்­கை

Next Post

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லுக்­கான தேர்­தல் அறிக்­கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures