Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பிரேசிலில் இரவு விடுதியில் மர்ம நபர் துப்பாக்கிச் சூடு:14 பேர் உயிரிழப்பு

January 29, 2018
in News, Politics, World
0

பிரேசில் நாட்டில் இரவு விடுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர்.

போர்டாலஸா என்ற இடத்தில் உள்ள விடுதிக்கு 3 கார்களில் வந்த மர்மநபர்கள் துப்பாக்கிகளால் இரவு விடுதியில் இருந்தவர்களை நோக்கி சுட்டனர். இந்தத் தாக்குதலில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஆறு பேர் படுகாயமடைந்தனர்.

இரண்டு போதைக்கடத்தல் கும்பல்களுக்கு இடையே இந்த மோதல் நடந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Previous Post

வெனிஸ் திருவிழா கண்கவர் தொடக்கம்

Next Post

எரிமலையை தொடர்ந்து மழை:பாதிப்பில் பிலிப்பைன்ஸ் மக்கள்

Next Post

எரிமலையை தொடர்ந்து மழை:பாதிப்பில் பிலிப்பைன்ஸ் மக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures