Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தலுக்கு முன் பிணைமுறி மோசடி விவாதத்தை நடத்த கோரிக்கை

January 28, 2018
in News, Politics, World
0

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பிணைமுறி மோசடி குறித்த அறிக்கை மற்றும் பாரிய நிதி மோசடி தொடர்பான அறிக்கை ஆகியன தொடர்பில் பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்காக விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டம் ஒன்றை நடத்துமாறு பாராளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் அவர் எழுத்து மூலம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

அவிஸ்ஸாவளை பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு முன்னதாக அந்த அறிக்கைகள் சம்பந்தமான பாராளுமன்ற விவாதத்தை நடத்துவதற்காக விஷேட கட்சித் தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்குமாறு சபாநாயகரிடம் அநுரகுமார திசாநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

முடிந்தால் தேர்தலுக்கு முன்னர் அந்த அறிக்கைகள் சம்பந்தமாக விவாதம் நடத்திக் காட்டுமாறு அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருந்த கருத்துக்கு அமைவாகவே இந்த எழுத்து மூல கோரிக்கை விடுக்கப்பட்டதாக அநுரகுமார திசாநாயக்க கூறியுள்ளார்.

Previous Post

09 இலட்சம் கோடி ரூபாய்களுக்கு கணக்கு வழக்குகள் இல்லை…!!!

Next Post

பஸ் கட்டணம் : வலுக்கும் கட்சிகளின் போராட்டங்கள்!

Next Post

பஸ் கட்டணம் : வலுக்கும் கட்சிகளின் போராட்டங்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures