Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

விண்ணுக்கு செல்ல தயாராகும் இலங்கை செய்மதிகள்

January 28, 2018
in News, Uncategorized, World
0

முதல் தடவையாக இரண்டு தொடர்பாடல் செய்மதிகள் இலங்கையில் இருந்து விண்ணுக்கு ஏவப்படவுள்ளன.

ஜப்பானின் கியூடெக் நிறுவனத்தின் உதவியுடன், நெனோ தொழிநுட்பத்துடனான செய்மதியொன்று 2019 இல் ஏவப்படவுள்ளதாக ஆதர் சி க்ளார்க் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை 2020 ஆம் ஆண்டு ரஷ்யாவின் உதவியுடன் மற்றுமொரு செய்மதி விண்ணில் ஏவப்படவுள்ளது.

இலங்கையை ஒரு அபிவிருத்தி அடைந்த நாடாக கட்டியெழுப்புவதற்கு, விவசாயம், தொடர்பாடல், நீர்வழங்கல் மற்றும் சூழலியல் துறைகள் தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பட வேண்டும் என ஆதர் சி க்ளாக் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Previous Post

அவ­ய­வங்­களை தானம் செய்­யும் தேசிய தினம் அறி­விப்பு

Next Post

வாக்குப்பெட்டியை புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது

Next Post

வாக்குப்பெட்டியை புகைப்படம் எடுத்த ஆசிரியர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures