Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு காலிமுகத்திடல் மூடப்படுகின்றது

January 27, 2018
in News, Politics, World
0

கொழும்பு காலி வீதியில் இருந்து செரமிக் சுற்றுவட்டம் வரை இன்று முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரையும் பெப்ரவரி மாதம் முதலாம் திகதியியும் தற்காலிகமாக மூடப்படவுள்ளது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ள இலங்கை குடியரசின் 70 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இடம்பெறும் முன்னேற்பாடுகளின் நிமித்தம் வீதிகள் மூடப்படவுள்ளதால் வாகன சாரதிகள் மற்றும் அவ் வீதியை பயன்படுத்துவோர் மாற்று வீதிகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறித்த வீதி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை குறித்த தினங்களில் மூடப்படவுள்ளது.

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

திருகோணமலையில் இடம்பெற்ற விபத்தில் இராணுவவீரர் காயம்

Next Post

உள்ளுராட்சிமன்ற தேர்தல் – 557 தேர்தல் விதிமுறை மீறல்

Next Post

உள்ளுராட்சிமன்ற தேர்தல் - 557 தேர்தல் விதிமுறை மீறல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures