Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

காபூலில் குண்டுவெடிப்பு:பலி 95 ஆக உயர்வு

January 27, 2018
in News, Politics, World
0

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்தது. 151 பேர் படுகாயமயமடைந்தனர். மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

அதிகரிக்கும் அபாயம்

காபூலில் பல நாட்டுதூதரக அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள் அமைந்துள்ள பகுதி அருகே பயங்கரவாதிகள் ஆம்புலன்சில் மறைந்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டை வெடிக்க செய்தனர். இதில் 95 பேர் உயிரிழந்தனர். 151 பேர் படு காயமடைந்தனர். பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. சம்பவ இடத்தில் மீட்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

பொறுப்பேற்பு

இந்த தாக்குதல் சம்பவத்திற்கு தலிபான் பயங்கரவாத அமைப்பினர் பொறுப்பேற்று கொண்டனர். கடந்த ஒரு வாரத்தில் பயங்கரவாதிகள் நடத்தும் இரண்டாவது பெரிய தாக்குதல் இதுவாகும்.
இந்தியா உதவ தயார்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் குண்டுவெடிப்பில் காயமடைந்தவர்களுக்கு மருத்துவ உதவி உள்ளிட்ட அனைத்து விதமான உதவிகளையும் செய்ய தயாராக இருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Previous Post

உறுப்பினர் சேர்ப்பில் ரஜினி ரசிகர்கள் தீவிரம்!

Next Post

இரண்டு வெளிநாட்டு பெண்கள் இலங்கையில் கைது!

Next Post

இரண்டு வெளிநாட்டு பெண்கள் இலங்கையில் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures