Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நண்பன் இறந்தது தெரியமால் நாய்கள் செய்த செயல்!

January 27, 2018
in News, Politics, World
0

சீனாவில் நான்கு நாய்கள் பரபரப்பான சாலையில் நண்பனுக்காக நின்று கொண்டிருந்தத சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

சீனாவின் Lanzhou பகுதியில் உள்ள பரபரப்பான சாலையில் நாய்கள் நடத்திய பாசப்போராட்டம் தொடர்பான வீடியோவை அங்கிருக்கும் நபர் ஒருவர் வீடியோவாக எடுத்து வெளியிட்டிருப்பது நெஞ்சை உருக வைத்துள்ளது.

குறித்த வீடியோவில், நாய் ஒன்று சாலையில் இறந்து கிடந்துள்ளது. இதைக் கண்ட நான்கு நாய்கள் இறந்தது தெரியாமல், இறந்த நாயின் அருகே சென்று அதுக்கு ஒரு பாதுகாப்பாக நிற்கின்றனர்.

அருகில் யார் வந்தாலும், அவர்களை கடிக்க முற்படுகின்றன. அங்கு கார்கள் தொடர்ந்து வந்து சென்று கொண்டிருந்தாலும், கார்கள் தான் விலகிச் செல்கின்றதே தவிர, நாய்கள் அந்த இடத்திலே நிற்கின்றன.

இதைக் கண்ட இணையவாசிகள், மனிதர்கள் இந்த நாய்கள் போன்று இருக்க முடியுமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

Previous Post

அமெரிக்காவை கூட்டு சேர்க்கிறது சீனா

Next Post

கழிவறையில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்!

Next Post

கழிவறையில் திருமணம் செய்து கொண்ட காதலர்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures