Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏமாற்றும் அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைப்போம்- ஜே.வி.பி.

January 27, 2018
in News, Politics
0

மக்களை ஏமாற்றும் ஊழல் நிறைந்த அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் ஆரம்பமாக இந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலைப் பயன்படுத்துமாறு மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க வேண்டுகோள் விடுத்தார்.

ஜனாதிபதிக் கதிரையில் அமரும் முன்னர் கூறிய விடயங்களையல்ல அக்கதிரையில் அமர்ந்ததன் பின்னர் செய்வது. அதேபோன்றுதான் பிரதமரும். தேர்தல் காலங்களில் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளையும் நாடகங்களையும் அரங்கேற்றி மக்களிடம் வாக்குகளைக் கொள்ளையடிக்கின்றனர். அதிகாரத்துக்கு வந்ததன் பின்னர் வாக்குறுதிகளை மறந்து, மக்களையும் மறந்து செயற்பட ஆரம்பிக்கின்றனர்.

இந்த ஏமாற்று அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். நீண்ட கால இலக்குகளுடன் மாற்றத்தை நோக்கிய பயணத்தை ஆரம்பிக்க வேண்டியுள்ளோம். இதற்கான ஆரம்பமாக இந்த தேர்தலை பயன்படுத்த மக்கள் முன்வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.

Previous Post

நாட்டின் பல பகுதிகளிலும் இன்று மழை பெய்யும்

Next Post

மஹிந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் விரைவில் கைது

Next Post

மஹிந்த அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவர் விரைவில் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures