Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பெல்ஜியத்தினால் பிரான்சிடம் ஒப்படைக்கப்பட்ட முக்கிய பயங்கரவாதி!!

January 27, 2018
in News, Politics, Uncategorized, World
0

நவம்பர் 13 இன் பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலிலும், தலிஸ் தொடருந்தின் தாக்குதலிலும், முக்கிய வழங்கல்களை மேற்கொண்ட பயங்கரவாதி, மொஹமத் பக்காலி (Mohamed Bakkali) இந்த இரண்டு பயங்கரவாதத் தாக்குதல்களிற்காகவும் பிரான்சில் விசாரணை செய்யப்பட உள்ளார்.

பெல்ஜியத்தினால் பிரான்சிடம் வழங்கப்பட்டுள்ள இந்தப் பயங்கரவாதி, பயங்கரவாதத்தாக்குதல்களில் மக்களைப் படுகொலை செய்தமைக்காகவும், பயங்கரவாத அமைப்புகளுடன் சேர்ந்தியங்கியமைக்காகவும் விசாரிக்கப்பட உள்ளார்.

2015 நவம்பர் 13 பயங்கரவாதத் தாக்குதல்களில் 130 பேர் கொல்லப்பட்டதுடன் 350 பேர் படுகாயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலிஸ் தாக்குதலிலும் மேற்கூறிய குற்றங்கள் இவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்காலிகச் சிறையில் அடைக்கப்படடிருக்கும் மொஹமத் பக்காலி, பயங்கரவாதத் தடை நீதிமன்றத்தினால் விசாரிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

Previous Post

எல்லை தாண்டி மீன் பிடித்தால் 100 மடங்கு அபராதம்!

Next Post

தலிபான், ஹக்கானி இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு தடை

Next Post

தலிபான், ஹக்கானி இயக்கத்தை சேர்ந்த தீவிரவாதிகளுக்கு தடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures