Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கல்லடி வாவியிலிருந்து மீட்கப்பட்ட பொறியியலாளரின் சடலம்!

January 26, 2018
in News, World
0

மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து ஆணொருவரின் சடலத்தை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இன்று அதிகாலையிலேயே குறித்த சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 24 ஆம் திகதி காணாமல்போன இலங்கை மின்சார சபையில் கடமையாற்றும் பொறியியலாளரான கணேஷமூர்த்தி உமாரமணனுடைய சடலமே மீட்கப்பட்டுள்ளதாக உறவினர்கள் அடையாம் காட்டியுள்ளனர்.

மட்டக்களப்பு, கல்லடி இலங்கை மின்சாரசபை அலுவலகத்தில் கடமையாற்றும் பொறியியலாளர் ஒருவரைக் காணவில்லையென காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டிருந்தது.

பிள்ளைகளை பார்த்துக்கொள்ளுமாறு வீட்டில் கடிதம் எழுதிவைத்துவிட்டு குறித்த பொறியியலாளர் வீட்டை விட்டுச் சென்றுள்ளதாக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

எனினும் கல்லடி பாலத்தில் இருந்து குதித்தாக நபரொருவர் குதித்ததாக செய்திகள் வெளிவந்த நிலையிலேயே குறித்த நபரின் சடலம் இன்று காலை கல்லடி வாவியில் இருந்து மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

தொடர்ந்தும் வானிலைமையத்தின் வெள்ள எச்சரிக்கையில் இல்-து-பிரான்ஸ்!!!

Next Post

பதபதைக்க வைத்த தீ விபத்து- 41 நோயாளிகள் பலியான சோகம்

Next Post

பதபதைக்க வைத்த தீ விபத்து- 41 நோயாளிகள் பலியான சோகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures