Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வவுனியாவில் கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது.

January 26, 2018
in News, Politics, World
0

வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் கஞ்சாப் பொதியுடன் நபர் ஒருவரை நேற்று மாலை கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

வவுனியா இராசேந்திரன்குளம் பகுதியில் வீதியால் சென்ற நபர் ஒருவரிடம் சந்தேகத்தில் சோதனை மேற்கொண்ட பொலிசார் அவரிடமிருந்து கஞ்சாப் பொதி ஒன்றினை மீட்டுள்ளனர். சூடுவெந்தபிலவு பகுதியைச் சேர்ந்த 52வயதான நபர் ஒருவரையே பொலிசார் கைது செய்துள்ளனர்.

இவரிடம் எவ்வாறு கஞ்சா கிடைக்கப்பெற்றுள்ளது போன்ற ஏனைய விசாரணைகளை நெளுக்குளம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் நெளுக்குளம் பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Previous Post

வித்தியாசமான வடிவங்களில் முகத்தை அழகாக்கிக் காட்டும் Beauty App

Next Post

தொடர்ந்தும் வானிலைமையத்தின் வெள்ள எச்சரிக்கையில் இல்-து-பிரான்ஸ்!!!

Next Post

தொடர்ந்தும் வானிலைமையத்தின் வெள்ள எச்சரிக்கையில் இல்-து-பிரான்ஸ்!!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures