Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சென்னையில் குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆளுநர் தேசிய கொடி ஏற்றினார்

January 26, 2018
in News, Politics, World
0

நாட்டின் 69வது குடியரசு தினத்தினை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சென்னையில் இன்று தேசிய கொடியை ஏற்றினார்.

இந்த விழாவில் முதல் அமைச்சர் பழனிசாமி, துணை முதல் அமைச்சர் பன்னீர் செல்வம், சபாநாயகர் தனபால் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து நடந்த ராணுவ அணிவகுப்பினை ஆளுநர் ஏற்றார். அதன்பின்னர் இந்திய கலாசாரம் மற்றும் மரபுகளை பறைசாற்றும் கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இதில் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Previous Post

ஜாதி அரசியலுக்கு முடிவு கட்ட வேண்டும்

Next Post

கமல்ஹாசனின் சுற்றுப்பயண திட்டத்துக்கு பெயர், நாளை நமதே

Next Post

கமல்ஹாசனின் சுற்றுப்பயண திட்டத்துக்கு பெயர், நாளை நமதே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures