Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுற்றுலாத்துறையில் பாரிய அபிவிருத்தி

January 26, 2018
in News, Politics, World
0

விளையாட்டுத்துறையின் மூலம் இந்நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய அபிவிருத்தி அடைந்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

தற்பொழுது எமது நாட்டில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும் போதே அமைச்சர் தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Previous Post

அசாத் சாலிக்கு நீதி கிடைக்க ​வேண்டும்

Next Post

வவுனியா, விநாயகபுரம் பகுதியில் விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

Next Post

வவுனியா, விநாயகபுரம் பகுதியில் விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures