Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏழைகளின் வங்கி கணக்கிற்கு அபராதம் விதிப்பதில்லை

January 24, 2018
in News, Politics, World
0

”வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ள ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதில்லை,” என, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் முன்னாள் தலைவர், அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்து உள்ளார்.

அவர் கூறியதாவது: பிரதமரின், ‘ஜன்தன் யோஜனா’ திட்டத்தில், வங்கிக் கணக்கு துவக்கி உள்ளோருக்கு, குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காமல் உள்ளதற்கு, எந்தவித அபராதமும் விதிக்கப்படுவதில்லை. அவர்களுக்கு, மாதாந்திர சராசரி இருப்பை பராமரிப்பதில் இருந்து, விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எஸ்.பி.ஐ.,யில், பி.எஸ்.பி.டி., எனப்படும், அடிப்படை சேமிப்பு கணக்கு, ஏழைகளுக்காகவே உள்ளது. இக்கணக்கில், எவ்விதமான கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.

ஒரு வாடிக்கையாளர்,தனக்கு அனைத்து வசதிகளும் உள்ள, முழுமையான சேமிப்பு கணக்கு தேவை இல்லை எனக் கருதினால், அவர், பி.எஸ்.பி.டி., கணக்கிற்கு மாறலாம்.வங்கிக் கணக்கில், குறைந்தபட்ச இருப்பை பராமரிக்காத ஏழைகளுக்கு, வங்கிகள் அபராதம் விதிப்பதாக கூறப்படுவதில் உண்மையில்லை. இது, ஊடகங்கள் கிளப்பி விடும் தேவையற்ற சர்ச்சை. இவ்வாறு அவர் கூறினார்.

Previous Post

எல்லை தாண்டி மீன்பிடித்தால் அதிக அபராதம்

Next Post

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு விசாரணை முடிவடைந்தது

Next Post

18 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்கம் வழக்கு விசாரணை முடிவடைந்தது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures