Thursday, August 28, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பயங்கரவாதி ஹபீசை கைது செய்ய லாகூர் ஐகோர்ட் தடை

January 24, 2018
in News, Politics
0

மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பயங்கரவாதி ஹபீஸ் சயீத்தை கைது செய்ய லாகூர் ஐகோர்ட் தடை விதித்துள்ளது.
தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகளை கட்டுப்படுத்துவது குறித்து பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆய்வு செய்ய ஐ.நா., குழு இஸ்லாமாபாத் வர உள்ளது. இதனையடுத்து தன்னை கைது செய்யக்கூடாது என பயங்கரவாதி ஹபீஸ் சயீத் லாகூர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

அவர் தனது மனுவில், மும்பை பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டதாக கூறி, அமெரிக்கா மற்றும் இந்தியாவின் விருப்பத்திற்கு ஏற்ப தன்னை பாகிஸ்தான் அரசு கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறியிருந்தார்.
இதனை விசாரித்த ஐகோர்ட், ஹபீஸ் மனுவை ஏற்று கொண்டு, மறு உத்தரவு வரும் வரை ஹபீஸ் சயீதை கைது செய்ய தடை விதித்ததுடன், மார்ச் 17 க்குள் பதிலளிக்க அந்நாட்டு அரசுக்கு உத்தரவிட்டது.

Previous Post

பாகிஸ்தானில் அமெரிக்கா வான்வெளி தாக்குதல்

Next Post

பாகிஸ்தானில் அமெரிக்கப் படைத் தாக்குதல்

Next Post
பாகிஸ்தானில் அமெரிக்கப் படைத் தாக்குதல்

பாகிஸ்தானில் அமெரிக்கப் படைத் தாக்குதல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures