Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெள்ளவத்தை ரயில் விபத்து பெண்ணுக்கு கொடூரம்

January 24, 2018
in News, Uncategorized
0

கொழும்பு வெள்ளவத்தை இடம்பெற்ற ரயில் விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

வவுனியா தாண்டிகுளம் பகுதியை சேர்ந்த கமலவதனா(கமலி) என்ற 35 வயதுடைய குடும்ப பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக குறித்த பெண் உயிரிழந்துள்ளார்.

தனது ஆறு வயதுடைய மகனுடன் ரயிலிருந்து மற்றுமொரு ரயிலுக்கு மாறும் போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் தாய் உயிரிழந்துள்ள நிலையில், மகன் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

மஸ்கெலியா பாதசுவடு யாருடையது தெரியுமா?

Next Post

ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

Next Post

ஊரெழு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures