Wednesday, August 27, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

எட்டாவது நாளாக தொடரும் சிறைச்சாலை அதிகாரிகளின் ஆர்ப்பாட்டம்!!

January 23, 2018
in News, Politics, World
0

இன்று செவ்வாய்க்கிழமை, ஜனவரி 23 ஆம் திகதி தொடர்ச்சியான எட்டாவது நாளாக சிறைச்சாலை அதிகாரிகளின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

இன்று 14.00 மணியில் இருந்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடந்ததைத் தொடர்ந்து UFAP, FO, CGT அகிய மூன்று தொழிற்சங்கங்களைச் சேர்ந்த குறித்த அதிகாரிகள் Chancery இல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

பா-து-கலேயின் Vendin-le-Vieil சிறைச்சாலையில் இடம்பெற்ற தாக்குதலைத்தொடர்ந்து, பல்வேறு சிறைச்சாலைகளில் தொடர் தாக்குதல்கள் கைதிகளால் இடம்பெற்று வந்துள்ளது. பாதுகாவல்கர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் மீது தொடர்ச்சியான தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ‘மிக ஆபத்தான பணி இது, அரசு எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்க வேண்டும்!’ என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிகாரிகள் கோரியிருந்தனர்.

Previous Post

பிரான்சில் ஒன்று திரளும் கணினி ஊடுருவல் நிபுணர்கள்

Next Post

அதிரடி நடவடிக்கையில் மைத்திரி!

Next Post

அதிரடி நடவடிக்கையில் மைத்திரி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures