Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

குற்றவாளிக்கு நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய தண்டணை

January 22, 2018
in News
0

பூநகரி- நாச்சிக்குடா வலப்பாடு என்ற இடத்தில் 12 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று விசாரணை எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போதே யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும், தண்டப் பணமாக 5 ஆயிரம் ரூபாவை செலுத்தவேண்டும் எனவும் அதனைச் செலுத்தத் தவறின் மேலும் 3 மாதங்கள் சிறைத் தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

இதுதவிர பாதிக்கப்பட்ட சிறுமிக்கு இழப்பீடாக 2 இலட்சம் ரூபா பணத்தை வழங்கவேண்டும் எனவும் எதிரி இரண்டு வகை சிறைத் தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

குறித்த நபர், கடந்த 2010ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி பெற்றோரின் பாதூகப்பிலிருந்து குறித்த சிறுமியை மதுபோதையில் கடத்திச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்க

Previous Post

“32 வருடக் காதல்.. திருமணம் செய்திருந்தால் பிரிந்திருப்போம்..!

Next Post

அதிகாரிகள் மீது வருடத்துக்கு 4000 தாக்குதல்கள்! – அதிர்ச்சி தகவல்!!

Next Post

அதிகாரிகள் மீது வருடத்துக்கு 4000 தாக்குதல்கள்! - அதிர்ச்சி தகவல்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures