Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆபத்தின் விளிம்பில் பரிஸ்!!

January 22, 2018
in News, Politics, World
0

ஜனவரி மாத ஆரம்பத்தில் இருந்து, செய்ன் நதியின் நீர் மட்டம் மிக விரைவாக உயர்ந்து வருகின்றது. இது மெது மெதுவாகத் தலைநகரத்திற்குள் வெள்ள ஆபத்தை உருவாக்கிக் கொண்டுள்ளது.

4.5 மீற்றர் உயரத்தைத் தாண்டி இருக்கும் செய்ன் நதி, மிக விரைவாக ஒரு சில நாட்களிற்குள் 5 மீற்றரைத் தாண்டிவிடும் என, வெள்ள ஆபத்துகளிற்கான தகல் மையமான Vigicrues (Service d’information sur le risque de crues) எச்சரித்துள்ளது.

பரிஸ் செய்ன் நதி மட்டத்திற்கான இந்த அளவீடுகள், பரிசின் ஒஸ்ரலிட்ஸ் பகுதியில் உள்ள, ஆழ் சத்த முறை (Austerlitz – Station ultrason) மூலம் அளவிடப்படுகின்றது.

Previous Post

தாய்லாந்தில் நடந்த வெடி குண்டு தாக்குதலில் 3 பேர் பலி: 22 பேர் காயம்

Next Post

“32 வருடக் காதல்.. திருமணம் செய்திருந்தால் பிரிந்திருப்போம்..!

Next Post

“32 வருடக் காதல்.. திருமணம் செய்திருந்தால் பிரிந்திருப்போம்..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures