Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அ.மஹேந்திரனை சிங்கப்புரில் வைத்து கைது செய்ய எம்மிடமுள்ள சட்டத்துக்கு முடியும்

January 22, 2018
in News, Politics, World
0

சிங்கப்புரில் உள்ள முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரனை எந்தவேளையிலும் கைது செய்வதற்கு இலங்கைக்கு முடியும் என சட்ட மா அதிபர் ஜயந்த ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

அர்ஜுன் மஹேந்திரன் இலங்கைப் பிரஜை அல்லாது போனாலும், சிங்கப்புர் பிரஜையாக இருக்கும் நிலையில் அவரை கைது செய்வதற்கு தற்போது இலங்கையில் உள்ள சட்ட ஏற்பாடுகள் போதுமானதாக உள்ளதாகவும் இதன்படி, அவரைக் கைது செய்ய முடியும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Previous Post

கதிர்காமம் பொலிஸ் நிலையத்துக்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு, கைது 100 ஆக அதிகரிப்பு

Next Post

பஸ்கட்டண உயர்வால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி

Next Post

பஸ்கட்டண உயர்வால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures