Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கொழும்பு – யாழ். புகையிரதம் வழிமறிக்கப்பட்டமையால் பதற்றம்! பொலிஸார் குவிப்பு

January 20, 2018
in News
0

கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த புகையிரதம் வழிமறிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் வைத்து பொது மக்களால் இந்த புகையிரதம் வழிமறிக்கப்பட்டுள்ளதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த புகையிரதமானது சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமான நேரம் வழி மறிக்கப்பட்டுள்ளது.

ஓமந்தை – விளாத்திக்குளம் கிராமத்திற்கான பாதையை மறித்து புகையிரத பாதை அமைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த புகையிரதம் மக்களால் வழிமறித்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் கடந்த ஏழு வருடங்களாக சுட்டிக்காட்டப்பட்டு வருகின்றது.

இருந்த போதும் எந்த வித நடவடிக்கைகளும் எடுக்கப்படாத நிலையிலேயே இவ்வாறானதொரு நடவடிக்கையை தாம் எடுத்துள்ளதாக புகையிரதத்தை வழிமறித்துள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில் புகையிரத பயணிகள் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அப்பகுதியில் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

உயரும் சென் நதியின் நீர்மட்டம்! – மூடப்பட்டுள்ள வீதிகள்!!

Next Post

தமிழ்த் தலைமைகள் ஒதுங்குவதாக இருந்தாலும் அந்த இடத்தை முதலமைச்சர் நிரப்ப நினைப்பது பகற் கனவு!

Next Post

தமிழ்த் தலைமைகள் ஒதுங்குவதாக இருந்தாலும் அந்த இடத்தை முதலமைச்சர் நிரப்ப நினைப்பது பகற் கனவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures