Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

உயரும் சென் நதியின் நீர்மட்டம்! – மூடப்பட்டுள்ள வீதிகள்!!

January 20, 2018
in News, Politics, World
0

சென் நதியின் நீர்மட்டம் வெகுவாக உயர்வடைந்து வருவதால், சில வீதிகள் மூடப்பட்டு, போக்குவரத்து தடைப்பட்டுள்ளன.

இன்று வெள்ளிக்கிழமை இல்-து-பிரான்சுக்குள் ஊடறுக்கு Seine மற்றும் Marne நதிகளின் நீர்மட்டம் வெகுவாக அதிகரித்துள்ளதால் சில வீதிகள், சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன. தவிர, அடுத்த சில நாட்களில் நிலமை மேலும் மோசமடையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Georges Pompidou வீதியானது, Garigliano பாலத்தில் இருந்து Bir-Hakeim பாலம் வரை தடைப்பட்டுள்ளது. நடைபாதையான Tuileries – Mazas மற்றும் Pont de l’Alma – Pont Royal ஒழுங்கைகளும் தடைப்பட்டுள்ளன. சென் நதியில் 3.70 மீட்டர்கள் உயரம் வரை நீர்மட்டம் உயர்ந்ததால் இந்த தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

யாழ் கடலில் மிதந்துவந்த மர்மப்பெட்டி!

Next Post

கொழும்பு – யாழ். புகையிரதம் வழிமறிக்கப்பட்டமையால் பதற்றம்! பொலிஸார் குவிப்பு

Next Post

கொழும்பு - யாழ். புகையிரதம் வழிமறிக்கப்பட்டமையால் பதற்றம்! பொலிஸார் குவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures