Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மின்சார சபை ஊழியர்களின் வேலைநிறுத்தம் முடிவு

January 19, 2018
in News, Politics, World
0

மின்சார சபை ஊழியர்கள் முன்னெடுத்திருந்த வேலைநிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளதாக அச்சங்கம் அறிவித்துள்ளது.

மின்சக்தி மற்றும் எரி சக்தி அமைச்சின் செயலாளருடன் (18) மாலை இடம்பெற்ற கலந்துரையாடலையடுத்து மின்சார சபை ஊழியர்கள் ஆரம்பித்த பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரஞ்சன் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

அமெரிக்கா, இஸ்ரேல், இந்தியாவின் கூட்டு முஸ்லிம் உலகிற்கு ஆபத்தானது

Next Post

லசந்த கொலையில் புதிய தகவல்கள் : அம்பலம்

Next Post
லசந்த கொலையில் புதிய தகவல்கள் : அம்பலம்

லசந்த கொலையில் புதிய தகவல்கள் : அம்பலம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures