Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையின் நிலபரப்பில் ஏற்பட்ட மாற்றம்!

January 18, 2018
in News, Politics
0

கடந்த 18 ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் காரணமாக இலங்கையில் நிலப்பரப்பில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, கொழும்பு நகரில் உருவாக்கப்படும் துறைமுகநகர திட்டம் காரணமாக, புதிதாக 2.6 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு இலங்கையுடன் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் புவியில் வரைப்படம் 18 ஆண்டுகளின் பின்னர் வரையப்படுகின்றது. புதிய வரைபடம் 1: 50,000 என்ற அளவு திட்டத்தில் வரையப்படவுள்ள நிலையில், 60 வீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

மேலும், புதிய வரைபடம் செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி வரையப்படுகின்றது. இந்நிலையிலேயே, இலங்கையில் நிலப்பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மொறகஹகந்த முன்னர் வனப்பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில், தற்போது அது பலநோக்கு நீர்ப்பாசனத் திட்டமாக மாறியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

மேலும், கொழும்பு நகரில் உருவாக்கப்பட்டு வரும் துறைமுக நகர் திட்டம் காரணமாக, கிட்டத்தட்ட 2.6 சதுர கிலோ மீற்றர் நிலப்பரப்பு இலங்கையுடன் இணைந்துள்ளதாக நிலஅளவைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Previous Post

இதுபோல்நீங்கள் செயற்படவேண்டாம் வடக்கு மக்களுக்கு எச்சரிக்கை

Next Post

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

Next Post
துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures