Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கடும் புயல் எச்சரிக்கைக்குள் பா-து-கலே!!

January 18, 2018
in News, Politics, World
0

இன்று பிரான்சின் வானிலை ஆய்வு மையமான Météo France, தற்பொழுது பிரான்சின் வடக்குப் பகுதி மாவட்டங்களையும், முக்கியமாக பா-து-கலேயினையும் (Pas-de-Calais), பெரும் புயற்காற்று எச்சரிக்கைக்குள் தள்ளி உள்ளது.

இந்தப் பா-து-கலேயில் உள்ள கலே நகரத்தில், வெறும் கூடாரங்களிற்குள் இருக்கும் அகதிகள் பெரும் ஆபத்திற்குள்ளாகும் நிலைமை உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இங்கு மணிக்கு 100 முதல் 120 கிலோமீற்றர்களிற்கும் அதிகமாகப் பெரும் புயற்காற்று இன்று இரவும் நாளை காலையும் வீச உள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.

சொம் (Somme) மாவட்டங்களிலும் மணிக்கு 100 கிலோமீற்றர் வேகத்தில் புயற்காற்று வீசும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Haute-Corse, la Corse-du-Sud, le Var, les Alpes-Maritimes ஆகியவற்றிற்கு வழங்கப்பட்ட செம்மஞ்சள் எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளது.

Previous Post

மம்மிகளிடம் நடத்திய ஆய்வில் அம்பலமான கள்ளக்காதல்

Next Post

நான்கு வருடங்களின் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!!

Next Post

நான்கு வருடங்களின் மீட்கப்பட்ட இளம்பெண்ணின் சடலம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures