Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

‛பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை’

January 18, 2018
in News, Politics, World
0
‛பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எச்சரிக்கை’

”பயங்கரவாத அமைப்புகளை ஒடுக்க வேண்டுமானால், அவர்களை ஆதரிக்கும் அரசியல் கட்சியையும் சேர்த்தே அழிக்க வேண்டும்,” என, ராணுவ தளபதி, பிபின் ராவத் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் பிரதமர், பெஞ்சமின் நெதன்யாஹுவின் ஆறு நாட்கள் இந்தியப் பயணத்தின் ஒரு பகுதியாக, இரு நாடுகளும் எதிர்கொண்டுள்ள பிரச்னைகள் குறித்து, இரு தரப்பு பேச்சு நடக்கிறது. இந்த பேச்சில் பங்கேற்ற, இந்திய ராணுவ தளபதி, பிபின் ராவத், செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எல்லா பயங்கரவாத அமைப்புகளுக்கும், ஓர் அரசியல் கட்சியுடன் நெருங்கிய, தொடர்பு இருக்கிறது. அவர்கள் உதவியுடன் தான், தங்கள் கொள்கைகளை பிரசாரம் செய்கின்றனர். அரசு சாரா நிறுவனங்கள் என்ற பெயரில், நிதி திரட்டுகின்றனர். இப்படி பயங்கரவாதமும், அரசியலும் ஒன்றாகவே இணைந்து பயணிக்கிறது. இரண்டையும் ஒரே நேரத்தில் ஒழித்தால் மட்டுமே, பயங்கரவாதத்தை ஒடுக்க முடியும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Previous Post

கட்சி அலுவலகத்தில் ‘இனோவா’ காரை ஒப்படைத்தார் சம்பத்

Next Post

மைனஸ் 67 டிகிரி குளிர் : உறைந்தது ரஷ்யா

Next Post
மைனஸ் 67 டிகிரி குளிர் : உறைந்தது ரஷ்யா

மைனஸ் 67 டிகிரி குளிர் : உறைந்தது ரஷ்யா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures