Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்களை வியப்படைய செய்த வெளிநாட்டு இளைஞனின் செயல்!

January 17, 2018
in News, Uncategorized, World
0

யாழ்ப்பாணம் – மல்லாகம் பகுதியில் புற்றுநோயுடன் உளாவி கொண்டிருந்த நாயிற்கு வெளிநாட்டு கால்நடை மருத்துவர் ஒருவர் நேற்று சிகிச்சை வழங்கியுள்ளார்.

அவுஸ்திரேலியாவை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார்.

குறித்த மருத்துவர் புற்றுநோயினால் பாதிக்கப்பட்டிருந்த நாயை அப்பகுதியில் உள்ள கால்நடை மருத்துவ கூடத்திற்கு கொண்டு சென்று சிகிச்சை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாயின் தோலில் இருந்த புற்றுநோய் பகுதியை சத்திர சிகிச்சை மூலம் மருத்துவர் அகற்றியுள்ளார்.

யாழ்ப்பாணம் அளவெட்டி பிரதேசத்தில் பிறந்து தற்போது அவுஸ்திரேலியாவில் வசித்து வரும் கால்நடை மருத்துவரான சின்னதம்பி கஜேந்திரன் என்பவரே இந்த மனித நேய செயற்பாட்டை மேற்கொண்டுள்ளார்.

இந்த மனித நேய செயற்பாடு தொடர்பில் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Previous Post

கூட்டமைப்பின் கூட்டம் கரிநாளால் ஒத்திவைப்பு

Next Post

30 மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர்

Next Post

30 மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures