Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு

January 17, 2018
in News, Uncategorized, World
0

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 – மாலை 5 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. காளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதலாக 1 மணி நேரம் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அலங்காநல்லூரில் 571 காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. காளைகளை பிடிக்க 697 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் முட்டியதில் 36 பேர் காயம்; படுகாயமடைந்த 6பேர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளனர்.

ஜல்லிகட்டில் ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கிய மாடு பிடி வீரரான அஜய் சிறந்த வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். இவருக்கு கார் ஒன்று பரிசாக வழங்கப்பட்டது.

Previous Post

‘லொடுக்கு பாண்டி’ ஸ்டைலில் சென்னை திருடன்

Next Post

இந்தியாவின் தலைநகரம் எது

Next Post

இந்தியாவின் தலைநகரம் எது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures