Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

விபத்தில்சிக்கிய யாழ் மாணவன் மூன்று மாதங்களின்பின் இறப்பு

January 17, 2018
in News, Uncategorized, World
0
விபத்தில்சிக்கிய யாழ் மாணவன் மூன்று மாதங்களின்பின் இறப்பு

சிலாபம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் வீதி விபத்தில் சிக்கிய யாழ். மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்று மாதங்களின் பின்உயிரிழந்துள்ளார்.

நேற்று இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக யாழ் பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.

யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியில் கல்வி பயிலும் கோப்பாயைச் சேர்ந்த, 18 வயதான சிவானந்தன் மதுசன் என்பவரே உயிரிழந்துள்ளார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி சிலாபம் – ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் வீதியை கடந்த போது, கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற பேருந்து குறித்த மாணவனை மோதித்தள்ளி விட்டு சென்றுள்ளது.

விபத்தில் சிக்கி தூக்கி வீசப்பட்ட மாணவன் ஆராச்சிக்கட்டுவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் டிசம்பர் மாதம் முதலாம் திகதி யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் குறித்த மாணவன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Previous Post

கட்டு துவக்கு வெடித்ததில் வயோதிபர் மரணம்

Next Post

சேவல்களைக் கைது செய்து லாக்கப்பில் அடைத்த போலீஸ்!

Next Post

சேவல்களைக் கைது செய்து லாக்கப்பில் அடைத்த போலீஸ்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures