Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கட்டு துவக்கு வெடித்ததில் வயோதிபர் மரணம்

January 17, 2018
in News, Uncategorized, World
0

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெலங்கஹஉல்பொத்த பகுதியில் தான் வைத்த கட்டுத்துவக்கு தனக்கே வெடுத்ததில் வயோதிபரொருவர்
இன்று (17) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது .

இவ்வாறு உயிரிழந்தவர் அதே இடத்தைச்சேர்ந்த தினயாகே சிறிவர்தன (ஜம்பத்தேழு வயது) எனவும் தெரியவருகின்றது.
சம்பவம் குறித்து தெரியவருவதாகவது வழமையாக கட்டுத்துக்கு வைத்து மிருகங்களை வேட்டையாடி வருபவர் எனவும் காட்டுக்கு போனவர் வீட்டுக்கு வரவில்லையென தேடிச்சென்ற போது தான் வைத்த கட்டு வெடியில் சிக்குண்டு உயிரிழந்த நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.

உயிரிழந்தவரின் சடலம் காட்டில் காணப்படுவதாகவும் விசாரணைகளை ஹொரவ்பொத்தானை பொலிஸார் முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

Previous Post

8 வயதில் மூன்று குழந்தைகளை கொலை செய்த கில்லர்

Next Post

விபத்தில்சிக்கிய யாழ் மாணவன் மூன்று மாதங்களின்பின் இறப்பு

Next Post
விபத்தில்சிக்கிய யாழ் மாணவன் மூன்று மாதங்களின்பின் இறப்பு

விபத்தில்சிக்கிய யாழ் மாணவன் மூன்று மாதங்களின்பின் இறப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures