Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

பரிசில் குழுமோதல் – பரிசில் நான்கு இளைஞர்களுக்கு சிறைத்தண்டனை!!

January 17, 2018
in News, Politics, World
0
பரிசில் குழுமோதல் – பரிசில் நான்கு இளைஞர்களுக்கு சிறைத்தண்டனை!!

செவ்வாய்க்கிழமை பரிசில் நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பரிசில் இடம்பெற்ற குழுமோதலில் தொடர்புடையதாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம், பரிசில் இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதலில் 15 வயதுடைய நபர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி கொல்லபட்டிருந்தார். இந்த மோதலில் 50 பேர்வரை ஈடுபட்டிருந்தனர். சம்பவத்தின் முடிவில் இருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருந்தனர். அதைத்தொடர்ந்து தொடர்ச்சியாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அதைத்தொடர்ந்து, மோதலில் நேரடி தொடர்புபட்ட மேலும் இருவரை காவல்துறையினர் கைது செய்தனர். இன்று செவ்வாய்க்கிழமை பரிஸ் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

Previous Post

போதைக்கு அடிமையான வேடத்தில் ரெஜினா!

Next Post

தவறை ஏற்று கொண்ட மஹிந்த!

Next Post

தவறை ஏற்று கொண்ட மஹிந்த!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures