Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஜோந்தாமியை இடித்துத்தள்ளிய மகிழுந்து!

January 16, 2018
in News, Politics, World
0

ஜோந்தாம் அதிகாரி ஒருவர் மீது மகிழுந்து மோதி மிக மோசமாக காயமடைந்துள்ளார். மகிழுந்தின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று திங்கட்கிழமை jura மாவட்டத்தின் Lons-le-Saunier பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. சோதனை நடவடிக்கைகளுக்காக மகிழுந்து ஒன்றினை ஜோந்தாமினர்கள் மறித்துள்ளனர். ஆனால் மகிழுந்து நிறுத்தப்படாமல் தொடர்ந்து சென்றுள்ளது. இதனால் ஜோந்தாமினர்கள் ஆபத்தினை தவிர்க்கும் முகமாக, குறித்த மகிழுந்தினை துரத்திச்சென்றுள்ளனர். சிறிது நேர துரத்தலின் பின்னர் குறுக்கறுத்து நின்ற ஜோந்தாமினர்களின் கண்காணிப்பு வாகனத்தை குறித்த மகிழுந்து மோதி தள்ளியுள்ளது. இதனால் இரு ஜோந்தாமினர்கள் காயமடைந்துள்ளனர்.

46 வயதுடைய மகிழுந்து சாரதி கைது செய்யப்பட்டுள்ளனர். இரத்தத்தில் 3.35 கிராம்ஸ் மது இருந்ததாக ஜோந்தாமினர்கள் தெரிவித்துள்ளனர்.

Previous Post

18 வருடங்களிற்கு பின்னர் இலங்கை வரைபடத்தில் ஏற்படவுள்ள மாற்றம்!

Next Post

13 பிள்ளைகளை சங்கிலிகளால் கட்டி சிறைவைத்த பெற்றோர்!

Next Post

13 பிள்ளைகளை சங்கிலிகளால் கட்டி சிறைவைத்த பெற்றோர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures