Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்தோனோஷியாவில் பங்குச்சந்தை கட்டடம் இடிந்து 75 பேர் காயம்

January 16, 2018
in News, Politics, World
0

இந்தோனேசியாவின் தேசிய பங்குச்சந்தை, மத்திய ஜகார்த்தாவில் அமைந்துள்ள இரட்டை கட்டடம் திடீரென இடிந்து விழுந்து விபத்திற்குள்ளானது.
இந்தோனோஷியாவின் தலைநகர் ஜகார்தாவில் பங்குச்சந்தை தலைமை அலுலகம் உள்ளது. இங்கு நேற்று கட்டடத்தின் இரண்டாவது மாடி இடிந்தது. இந்த விபத்தில் 75 பேர் காயமடைந்தனர். தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இதே கட்டடத்தை கடந்த 2000-ம் ஆண்டு பயங்கரவாதிகள் நடத்திய கார் குண்டு தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர்.

Previous Post

எமானுவல் மக்ரோனைச் சந்திக்க மறுக்கும் அகதிகளிற்கான தொண்டு நிறுவனங்கள்!!

Next Post

மங்கையருக்கு மதுவா? பிக்குகள் போர்க்கொடி!

Next Post

மங்கையருக்கு மதுவா? பிக்குகள் போர்க்கொடி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures