Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தற்கொலை செய்யப்போவதாக புகைப்படம் வெளியிட்ட நபர்!

January 15, 2018
in News, Uncategorized, World
0

நபர் ஒருவர், தாம் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அதிர்ச்சியான புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். பின்னர் காவல்துறையினர் குறித்த நபரினை காப்பாற்றியுள்ளனர்.

Maxime எனும் பெயர் கொண்ட 27 வயது இளைஞன், நேற்று ஞாயிற்றுக்கிழமை தான் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்துக்குச் சென்றுள்ளார். அங்கிருந்து கட்டிடத்தின் நுனியில் தனது கால் ஒன்றினை வைத்து, அதை புகைப்படம் எடுத்து சமூல வலைத்தளமான டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதைத்தொடர்ந்து, பல நபர்கள் இந்த தகவலினை தேசிய காவல்துறையினருக்கு தெரிவித்தனர். பின்னர் சுதாகரித்துக்கொண்ட காவல்துறையினர், 17 ஆம் வட்டாரத்தில் உள்ள அவரது வீட்டுக்குச் சென்று, குறித்த நபரை மீட்டுள்ளனர். காவல்துறையினர் மிக விரைவாக செயற்பட்டதாலேயே இவரை காப்பாற்ற முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post

வெளிநாடு ஒன்றில் பரிதாபமாக உயிரிழந்த யாழ் இளைஞன்!

Next Post

10 ஆண்டுகளுக்கு மேலாக மணலை சாப்பிட்டு வரும் மூதாட்டி

Next Post

10 ஆண்டுகளுக்கு மேலாக மணலை சாப்பிட்டு வரும் மூதாட்டி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures