Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரயி­லு­டன் மோதி ஒரு­வர் உயி­ரி­ழப்பு!!

January 15, 2018
in News
0
ரயி­லு­டன் மோதி ஒரு­வர் உயி­ரி­ழப்பு!!

கல்­ஓ­யா­வி­லி­ருந்து திரு­கோ­ண­மலை நோக்­கிப் பய­ணித்த ரயி­லு­டன் மோட்­டார் சைக்­கிள் ஒன்று மோதி விபத்துக்­குள்­ளா­ ன­தில் படு­கா­ய­ம­டைந்­த­வர் சிகிச்சை பய­னின்றி உயி­ரி­ழந்தார்.
விபத்து நேற்­று­முன்­தி­னம் நடந்­துள்­ளது.

படு­கா­யம் அடைந்­த­வர் திரு­கோ­ண­மலை பொது மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­போ­தும், சிகிச்சை பயன் இன்றி உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்தார்.

மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்த அவர் ரயில் கட­வையை கடப்­ப­தற்கு முற்­பட்ட போதே ரயி­லில் மோதுண்­டுள்­ளார். உயி­ரி­ழந்­த­வர் தம்­ப­ல­கா­மத்­தைச் சேர்ந்த 64 வய­து­டை­ய­வர் என்று தெரி­விக்­கப்­பட்ட­து.

சம்­ப­வம் தொடர்­பில் தம்­ப­ல­கா­மம் பொலி­ஸார் மேல­திக விசா­ர­ணை­களை மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

Previous Post

ஞாநி என்ற பெயரால் அறியப்படும் ஞாநி சங்கரன் காலமானார்

Next Post

இதுவரை உடல்தானம் செய்த வி.ஐ.பி.க்கள் யார் யார் தெரியுமா?

Next Post
இதுவரை உடல்தானம் செய்த வி.ஐ.பி.க்கள் யார் யார் தெரியுமா?

இதுவரை உடல்தானம் செய்த வி.ஐ.பி.க்கள் யார் யார் தெரியுமா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures