Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

“நான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில்…!

January 13, 2018
in News, Politics
0

தான் ஜனாதிபதியாக இருக்கும் காலத்தில் தூய்மையான கட்சியை மட்டுமன்றி தூய்மையான அரசாங்கம் ஒன்றையும் தூய்மையான நாட்டையும் கட்டியெழுப்புவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார்.

அத்துடன் மிஹின் லங்கா மற்றும் ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மோசடிகள் சம்பந்தமாக விசாரிப்பதற்கு ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்பட்டால் பல்வேறு தகவல்கள் வௌிவரும் என்பதுடன், மேலும் ஊழல் அரசியல்வாதிகள் தொடர்பான தகவல்களும் வௌியாகும் என்று அவர் கூறியுள்ளார்.

இந்த விடயங்கள் அவரது உத்தியோகபூர்வ ட்விட்டர் தளத்தில் குறிப்படப்பட்டுள்ளது.

Previous Post

மயில் வேட்பாளரின், வீட்டுக்கு கல்வீச்சு

Next Post

அநுராதபுரத்திலும் கவனம் செலுத்துக, மஸ்தானுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்

Next Post

அநுராதபுரத்திலும் கவனம் செலுத்துக, மஸ்தானுக்கு ஜனாதிபதி வேண்டுகோள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures