Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ரஷ்யாவின் : டபள் கேம்

January 12, 2018
in News, Politics, World
0

கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் நேற்று மாலை சரமாரியான கல்வீச்சு தாக்குதலுக்கு உள்ளாகியதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த தாக்குதல் தொடர்பாக ரஷ்ய தூதரகத்தினால் காவல்துறையில் முறைப்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

எனினும், உயர்மட்ட உத்தரவின் பேரில், காவல்துறை அதிகாரிகள் குழுவொன்று சம்பவ இடத்துக்குச் சென்றது.

சம்பவம் நடந்த போது பதிவான கண்காணிப்பு காணொளிப் பதிவுகளை சமர்ப்பிக்குமாறு காவல்துறையினர் கோரியிருந்தனர்.

ஆனால், ரஷ்ய அதிகாரிகள் அந்தக் கோரிக்கையை நிராகரித்து விட்டனர் என்று கூறப்படுகிறது.

தாக்குதல் நடத்தப்பட்ட நிலத்தை கைப்பற்றும் நோக்கிலேயே ரஷ்ய தூதரக அதிகாரிகள் இந்த கல்வீச்சு தாக்குதலை நடத்தியதாகவும் சந்தேகங்கள் கிளப்பப்பட்டுள்ளன

Previous Post

2 கட்சிகளில் போட்டியிடும் கணவனும், மனைவியும்

Next Post

ஜெயலலிதாவை நான் சந்திக்கவும் இல்லை, சிகிச்சையும் அளிக்கவில்லை

Next Post

ஜெயலலிதாவை நான் சந்திக்கவும் இல்லை, சிகிச்சையும் அளிக்கவில்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures