Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

2 கட்சிகளில் போட்டியிடும் கணவனும், மனைவியும்

January 12, 2018
in News, Politics
0

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டை மாநகர சபைக்கு இரண்டு கட்சிகள் ஊடாக ஒரே குடும்பத்தை சேர்ந்த கணவனும், மனைவியும் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐக்கிய தேசியக்கட்சியின் வேட்பாளராக கணவனும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் வேட்பாளராக மனைவியும் போட்டியிடுகின்றனர்.

நாவல, விமல விகாரை வீதி என்ற முகவரியில் வசிக்கும் அமதோருகே கிங்ஸ்லி தயாரத்ன அமரதுங்க மற்றும் தல்பாவில கங்காணம்கே கீதிகா பிரியதர்ஷனி ஆகியோரே இவ்வாறு இரண்டு கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.

இரண்டு கட்சிகளில் உப பட்டியல் வேட்பாளர்களாக இருவரும் போட்டியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

அகதி அந்தஸ்த்து கோருகின்றவர்களை கட்டுப்படுத்த புதிய நடைமுறை!

Next Post

ரஷ்யாவின் : டபள் கேம்

Next Post

ரஷ்யாவின் : டபள் கேம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures