Tuesday, August 26, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

கப்பலொன்றுடன் இலங்கை மீனவப் படகொன்று மோதியதில் இருவர் உயிரிழப்பு!

January 10, 2018
in News, World
0

தெய்வேந்திரமுனை கடற்பகுதியில் வாகனங்களை ஏற்றிச் சென்ற கப்பலொன்று மீனவப்படகொன்றுடன் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் காணாமற்போயுள்ளார். மீனவப்படகில் இருந்த மேலும் மூவர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

காணாமற்போன மீனவரை தேடும் நடவடிக்கையில் கடற்படையினர் ஈடுப்பட்டுள்ளனர்.

இதற்காக இரண்டு டோரா படகுகள் பயன்டுத்தப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடகப்பேச்சாளர் கமான்டர் தினேஷ் பண்டார தெரிவித்தார்.

தெய்வேந்திர முனை கடற்பரப்பில் இருந்து 13 கடல்மைல் தொலைவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனங்களை ஏற்றிவந்த குறித்த கப்பல் சென்னையில் இருந்து கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தந்துள்ளதுடன், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நோக்கி பயணித்த நிலையில் விபத்திற்குள்ளாகியுள்ளது.

Previous Post

கரீபியன் தீவுகளில் பயங்கர நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை

Next Post

யாழில் அகற்றப்படும் சட்டவிரோத கேபிள் இணைப்புகள்

Next Post

யாழில் அகற்றப்படும் சட்டவிரோத கேபிள் இணைப்புகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures