Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அன்றும் இன்றும் என்றும் நீங்கள்தான் ‘மிஸ்டர் கிளின்’!

January 9, 2018
in News, Politics
0

“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்னும் மிஸ்டர் கிளினாகவே இருக்கின்றார். அவர் தூய்மையானவர் என்பதற்குரிய சான்றிதழை ஜனாதிபதி ஆணைக்குழுவே வழங்கிவிட்டது.”
– இவ்வாறு அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று தெரிவித்தார்.

ஐ.தே.க. மாநாட்டில் பங்கேற்று உரையாற்றிய அவர் இது பற்றி மேலும் கூறியவை வருமாறு:-
“கடந்த ஆட்சிக்காலத்தில் பாரிய ஊழல், மோசடிகள் இடம்பெற்றன. அவை தொடர்பான விசாரணைகள் துரிதப்படுத்தப்படாததாலேயே இன்று அந்தக் கூட்டம் பிணைமுறி மோசடி தொடர்பில் பேசுகின்றது.
மிக் விமான ஊழலை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் லசந்த படுகொலை செய்யப்பட்டார். இதற்காக இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
எனவே, படுகொலை புரிபவர்களை எப்படி இராணுவம் என்று சொல்வது? கீழ்த்தரமான வேலைகளையெல்லாம் செய்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்த ராஜபக்ஷ கூட்டமே இன்று ஊழல் பற்றிக் கதைக்கின்றது.
எவர் என்ன சொன்னாலும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ‘மிஸ்டர் கிளின்’தான். இல்லையென்று எவராலும் சொல்லமுடியாது. பிரதமர் நல்லவர் என்பதற்கான சான்றிதழை ஜனாதிபதி ஆணைக்குழுவே வழங்கிவிட்டது.
நல்லாட்சியையும் பிரதமர் மற்றும் ஜனாதிபதியையும் நாம் பாதுகாக்கவேண்டும். அது எல்லோரினதும் கடமையாகும்” – என்றார்.

Previous Post

மோசடியாளர்களைத் தண்டிக்க புதிய சட்டம்

Next Post

வெறுப்பு அரசியலுக்கு எதிராக போராடுங்கள்

Next Post

வெறுப்பு அரசியலுக்கு எதிராக போராடுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures