Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பள்ளிவாசலில் பிரச்சாரமா? – 7 வருட சிறை

January 8, 2018
in News, Politics
0

மத வழிபாட்டுத்தலங்களில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பவர்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேஷப்பிரிய தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபையில் போட்டியிடும் வேட்பாளர்கள் மாத்திரமின்றி தேர்தல் பிரசாரத்திற்கு இடமளிக்கும் மத வழிபாட்டு தள பொறுப்பாளர்களுக்கும் 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்சி அலவலகங்களை தவிர்ந்த எனைய இடங்களில் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை காட்சிபடுத்த முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தகுதியற்ற வேட்பாளர்களை இனங்காணும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதுவரையில் அவ்வாறான மூன்று வேட்பாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் எனவும் தேர்தல்

Previous Post

இந்து வேட்பாளர்களுக்கே, மாத்திரமே வாக்களியுங்கள் – சிவசேனா

Next Post

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்! தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி

Next Post
இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்! தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி

இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பிய இந்திய பேட்ஸ்மேன்கள்! தென்னாப்பிரிக்கா அசத்தல் வெற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures