Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இரு தீயணைப்பு படையினர் உட்பட நால்வர் பலி!!

January 7, 2018
in News, Politics, World
0

பிரான்ஸ் – பா-து-கலேயில் உள்ள ஒரு வீட்டில் ஏற்பட்ட மாபெரும் தீ விபத்தில் நால்வர் பலியாகியுள்ளனர். இவர்களில் இருவர் தீயணைப்பு படையினர் என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவல்களில், இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.30 மணி அளவில் பா-து-கலேயின்
Estrée-Blanche பகுதியில் உள்ள வீடு திடீரென தீப்பற்றி எரிந்துள்ளது. சம்பவ இடத்துக்கு உடனடியாக வரைவழைப்பட்ட தீயணைப்பு படையினர் வேகமாக தீயணை அணைத்துள்ளனர். இதன்போது 19 வயது மற்றும் 32 வதுடைய இரு தீயணைப்பு படை வீரர்களும், தவிர, 16 மற்றும் 22 வயதுடைய இரு நபர்களும் தீயில் கருகி உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு படை அதிகாரி தெரிவிக்கும் போது, ‘நாம் இரு நபர்களை சடலமாக மீட்டுள்ளோம். உயிரிழந்தவர்கள் அக்குடும்பத்தில் இருந்த மிகச்சிறிய வயதுடையவர்கள்!’ என குறிப்பிட்டுள்ளார்.

இதுதவிர, மேலும் ஒரு தீயணைப்பு படை வீரர் மோசமான தீக்காயங்களுக்கு உள்ளாகி, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும், அக்குடும்பத்தில் உள்ள தாய், தந்தையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தீ பரவியதற்குரிய காரணங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

Previous Post

சிட்னியில் சுட்டெரிக்கும் வெயில்

Next Post

கடும் குளிரில் உறைய வைக்கும் நுவரெலியா!

Next Post

கடும் குளிரில் உறைய வைக்கும் நுவரெலியா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures