Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

ஆப்ரிக்காவில் கிளர்ச்சிக்குழு தாக்குதலில் 13 பேர் பலி

January 7, 2018
in News, Politics, World
0

ஆப்ரிக்க கண்டத்தில் உள்ள செனகல் நாட்டில் அரசுக்கு எதிராக நீண்ட காலமாக எம்.எப்.டி.சி எனும் கிளர்ச்சிக் குழு செயல்பட்டு வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடிவரும் இந்த குழு கசாமன்ஸ் எனும் இடத்தில் சில நாட்களுக்கு முன்னர் மரம் சேகரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அவதானித்த அப்பகுதியில் உள்ள இளைஞர்கள் அவர்ளது மரம் சேகரிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் அவர்களை துப்பாகியால் சுட்டுக்கொன்றுள்ளனர்.

இந்நிலையில் 13 பேரின் உடல்கள் அங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக கிளர்ச்சிக்குழுவில் உள்ள இருவர் சந்தேக வளையத்தில் கொண்டு வந்துள்ளதாகவும் ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் நடந்த இடம் பிரபல சுற்றுலாத்தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

Previous Post

சூர்யாவை பின்னுக்கு தள்ளிய சிவகார்த்திகேயன்

Next Post

கடும் பனியில் பனிப்பிரதேசமாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி!

Next Post

கடும் பனியில் பனிப்பிரதேசமாக மாறிய நயாகரா நீர்வீழ்ச்சி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures