Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏறாவூர்பற்றில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

January 7, 2018
in News, Uncategorized
0
ஏறாவூர்பற்றில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

ஏறாவூர்ப்பற்று – வெள்ளைக்கல்மலைப் பகுதியில் இன்று அதிகாலை காட்டு யானைத் தாக்குதலில் விவசாயி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் வந்தாறுமூலை பிரதான வீதியை அண்டி வாழும் முத்துலிங்கம் சுந்தரலிங்கம் (வயது 51) என்பவரே கொல்லப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இவர் மாடுகளைப் பராமரித்துக் கொண்டு வாடியில் இருந்தபோது காடுகளுக்குள் இருந்து வந்த யானைகளில் ஒன்று அவரை தாக்கியுள்ளது. இந்த நிலையில் குறித்த நபர் தலத்திலேயே பலியாகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சம்பவம் தொடர்பில் அயல் வாடிகளில் இருந்தவர்களுக்கு தெரியவந்ததையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக கரடியனாறு பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Previous Post

துப்பாக்கியுடன் இளைஞன் கைது

Next Post

அனைத்து நிறங்களையும் ஒரே புள்ளியில் குவிக்கும் புதிய லென்ஸ் கண்டுபிடிப்பு

Next Post

அனைத்து நிறங்களையும் ஒரே புள்ளியில் குவிக்கும் புதிய லென்ஸ் கண்டுபிடிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures