Monday, August 25, 2025
Easy 24 News
Advertisement
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்
No Result
View All Result
Easy 24 News
No Result
View All Result
Home News

துப்பாக்கியுடன் இளைஞன் கைது

January 7, 2018
in News
0

நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை தன்னகத்தே வைத்திருந்த ஒருவர் கொட்டாஞ்சேனை பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்ற பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகநபர் 22 வயதான ஜம்பட்டாவீதி பகுதியைச் சேர்ந்த ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.

இவரை அளுத்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

Previous Post

காணாமல் போன மாணவன் சடலமாக மீட்கப்பட்ட சோகம்

Next Post

ஏறாவூர்பற்றில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Next Post
ஏறாவூர்பற்றில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

ஏறாவூர்பற்றில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • நிகழ்வுகள்
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures