Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போயஸ் கார்டனில் பாதாள அறையா?

January 7, 2018
in News, Politics, World
0

சென்னை, போயஸ் கார்டனில், ஜெ., வசித்த வீட்டில், பாதாள அறை உள்ளதா என்ற கேள்விக்கு, சென்னை கலெக்டர், அன்புச்செல்வன் பதில் அளிக்காதது, பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி உள்ளது.

ஜெ., வசித்த, வேதா இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றப் போவதாக, அரசு அறிவித்து உள்ளது. அதற்காக, பல்வேறு துறை அதிகாரிகள் கொண்ட குழு, இல்லத்தை ஆய்வு செய்துள்ளது.இது குறித்து, கலெக்டர் அன்புச்செல்வன், நிருபர்களிடம் கூறுகையில், ”ஜெ., வசித்த வீட்டை கையகப்படுத்தும் பணி, நான்கு மாதங்களுக்குள் முடிக்கப்படும். இன்றைய தேதியில், ஜெ.,க்கு நேரடி வாரிசு யாரும் கிடையாது. ஆய்வுப்பணி முடிந்து, நிலம் கையகப்படுத்தும் போது, பொது அறிவிப்பு வெளியிடு வோம். அப்போது, உரிமை கோருபவர்கள், ஆட்சேபனை தெரிவித்தால், அதற்கேற்ப, எங்கள் நடவடிக்கை அமையும்,” என்றார்.’போயஸ் கார்டன் இல்லத்தில், பாதாள அறை உள்ளதா’ என்ற கேள்விக்கு, கலெக்டர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.

Previous Post

எரிபொருள், மின்சார விலையை தீர்மானிக்க புதிய சூத்திரம்

Next Post

அமெரிக்காவுக்கு பணிந்தது பாக்கிஸ்தான்

Next Post

அமெரிக்காவுக்கு பணிந்தது பாக்கிஸ்தான்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures