Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்காவிலிருந்து வந்தநபர் 44 லட்சம் பெறுமதியான தங்க ஆபரணங்களுடன் கைது

January 5, 2018
in News, Politics, World
0

சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை இலங்கைக்கு கடத்திவரமுற்பட்ட நபரொருவரை விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

சவுதி அரேபியா – மக்கா நகரிலிருந்து நேற்றைய தினம் விமானம் மூலம் குறித்த நபர் இலங்கை வந்துள்ளார்.

இந்நிலையில் சுங்க அதிகாரிகள் அவரிடம் சோதனை மேற்கொண்ட நிலையில், 814.16 கிராம் நிறையுடைய தங்க வளையல்கள், மோதிரங்கள் மற்றும் பதக்கங்கள் ஆகியன மீட்கப்பட்டுள்ளன.

இவ்வாறு மீட்கப்பட்ட தங்க ஆபரணங்களின் பெறுமதி சுமார் 44 இலட்சத்து 72 ஆயிரம் ரூபாவென சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட நபர் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த 49 வயதுடைய வர்தகரென விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து தங்க ஆபரணங்களை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், அவரை 10 இலட்சம் ரூபா அபராதத் தொகையில் விடுதலை செய்தனர்.

Previous Post

ஜாலிய விக்ரமசூரியவுக்கு எதிராக பிடியாணை

Next Post

ஐபிஎல்! எந்தெந்த அணியில் யார் யார்? விபரம் வெளியானது

Next Post
ஐபிஎல்! எந்தெந்த அணியில் யார் யார்? விபரம் வெளியானது

ஐபிஎல்! எந்தெந்த அணியில் யார் யார்? விபரம் வெளியானது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures