Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நுவரெலியாவில் அதிசயம் காட்டும் இயற்கை!

January 5, 2018
in News, Politics
0

நுவரெலியாவில் இந்த நாட்களில் நிலவும் அதிக குளிருடனான காலநிலை காரணமாக அங்கு சில பிரதேசங்களில் பனித்துளிகள் விழுந்துள்ளதனை அவதானிக்க முடிந்துள்ளது.

அதிகாலை முதல் 11 மணி வரை அதிக குளிருடனான காலநிலை ஒன்றே காணப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

நகரத்தின் பல இடங்களில் இன்று பனித்துளிகள் விழுந்ததனை காண முடிந்ததாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் பனித்துளிகள் விழ ஆரம்பித்தவுடன் நுவரெலிய பிரதேசத்தில் காய்கறிகள் மற்றும் தேயிலைக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் இந்த பனித்துளிகளை பார்வையிடுவதற்காக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பாரிய அளவில் நுவரெலியாவுக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

Previous Post

பாகிஸ்தானுக்கான பாதுகாப்பு உதவிகளை குறைக்கும் அமெரிக்கா

Next Post

கொழும்பில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

Next Post

கொழும்பில் ஏற்படவுள்ள அதிரடி மாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures