Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வட கொரியா- தென்கொரியா மீணடும் ஹாட்லைன் வசதி துவக்கம்

January 4, 2018
in News, Politics, World
0

வடகொரியா- தென்கொரியா எல்லையில் மீண்டும் ஹாட்லைன் போன் வசதி இயங்க துவங்கியுள்ளது.
வடகொரியா ஐ.நா.வின் எதிர்ப்பையும் மீறி அணு ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

வடகொரியாவிற்கு எதிராக தென்கொரியாவிற்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வரும் நிலையில், நேற்று வட கொரியா அதிபர் கிம் ஜோங், வடகொரியா,- தென் கொரியா எல்லையில் மீண்டும் ஹாட்லைன் தொலை பேசி வசதியை துவக்கிட உத்தரவிட்டுள்ளார்.

இரு நாடுகளிடையே பான்முன்ஜோம் என்ற கிராமத்தில் இயங்கி வந்த ஹாட்லைவன் தொலை பேசி 2016-ம் ஆண்டு துண்டிக்கப்பட்டது.

இன்று மீண்டும் துவக்கப்பட்டது அணு ஆயுதங்களை ஏவுவதற்கான பட்டன் என் கட்டுபாட்டில் உள்ளது என வடகொரியா- அமெரிக்க அதிபர்கள் மாறி மாறி அறிக்கை போர்விட்டு வந்த நிலையில், வடகொரியாின் இரு தரப்பு நாட்டு அதிகாரிகள் சுமார் 20 நிமிடம் தொலை பேசி வாயிலாக உரையாடியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Post

போலிச் செய்திகளைத் தடுக்கும் புதிய சட்டம் – எமானுவல் மக்ரோன்!!

Next Post

புளூவேல் விளையாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆதாரம் இல்லை

Next Post
புளூவேல் விளையாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆதாரம் இல்லை

புளூவேல் விளையாட்டால் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆதாரம் இல்லை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures